பிச்ைச

உணவுக்காக
அழும்
குழந்தைகள்
இருக்கும்வரை
நீங்கள்
படைக்கும்
எந்த
உணவும்
கடவுளுக்கு
ஜீரனமாகாது.
கடவுளை
ஒரு முறையாவது,
வந்து
மண்டியிட்டு
பிச்சை எடுக்க சொல் .
வலி புரியும் !

எழுதியவர் : சதீஷ் (20-Jul-14, 8:38 pm)
பார்வை : 74

மேலே