சிந்திக்கமாடீரோ

தினந்தோறும்
வீட்டின் முற்றத்தில்
கா கா என்று இரைந்து
காகம் அழைத்து அன்னமிடும்
உள்ளங்கள் ஏனோ அழைப்பதில்லை
வீதிகளில் படுத்திருக்கும் விரதங்களை.

எழுதியவர் : பிரபுமுருகன் (7-Jun-10, 1:47 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 1024

மேலே