கடவுள்

பெண்ணே நீ பிறந்தாய்-பிறப்பித்தாய் !
பிறப்பு முதல் சுமகின்றாய்....!
தாயாய் மகனை;
சகோதரியாய் உடன் பிறப்புகளை:
தோழியாய் நண்பர்களை :
துணையாய் தன் கணவனை
இறப்பு வரை ....!
என்றும் உன் கடன் திருப்பி தர இயலா !
சிறிய நன்றிகளுடன் வணங்குகிறேன் நன்றி ! நன்றி ! நன்றி !

எழுதியவர் : கவிபாண்டி (5-Jun-14, 9:33 am)
Tanglish : kadavul
பார்வை : 106

மேலே