துகிபாண்டி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : துகிபாண்டி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 34 |
துளிர்விடும் கவி
துவண்டு போகாத பட்டம்!
துணிந்த மழை துளி
கருமேக வண்ணம்
வானம் தொட எண்ணம்!
பணத்திற்கும் பகட்டுக்கும் எதிரி!
பாசத்திறகு அடிமை !
தமிழ் என் தாய்மை !
புத்தனாய் வாழ்ந்த என்னை
பித்தனாய் மாற்றிய
கலியுலகின் ! காந்தர்வ கன்னியே !
*துகிபாண்டி*
நான் காதலில்
வாங்கிய பல்புகள் !
எரிய மின்சாரமாய்
வந்தவளே !
*துகிபாண்டி*
அரிவையே ! தெரிவையாகி
பேரிளம் பெண்ணாகி !
முழு பழமாய் !
மூதாட்டியாகி ! பூட்டியாய் !
என்னோடு எங்கும் !
இணைந்தே வாழ்வென முடிய!
இறைவனை வேண்டுகிறேன் !
*துகிபாண்டி*
கடல்! மலை! காற்று!
அனைத்தும் கடந்து வீசுகிறது
பெண்ணே ! உன் வாசம் !
என் முகத்தினில் !
உன் புகைப்படம்
பார்க்கும் பொழுதெல்லாம் !
*துகிபாண்டி*
பல்லாயிரம் மைல்களைக் கடந்து வந்து அந்நியர் பலர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். நம் முன்னோர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள். எட்டப்பர்களும் நம்மவரிடையே இருந்து அந்நியருக்கு உதவினார்களா? அந்நியராட்சி இங்கு எப்படி சாத்தியமானது. வரலாற்றுப் பூர்வமான பதிலைத் தாருங்கள்.
"அம்மா"
என்னை விரும்பும் கவிதை!
"காதலி"
நான் விரும்பும் கவிதை !
கடவுள் உண்மையில் இருக்கிறாரா.........? இல்லையா........?
நம் முன்னோர்கள் வணங்கிய மதித்த ஒன்றை அறிவியல் விஞ்ஞானம் என கூறி மறுக்கிறார்களே அப்படி எனில் அவை அனைத்தும் பொய்யா.........?
பின் எதற்கு கடவுள் என ஒரு விஷயத்தை உருவாக்கினார்கள்......?
நண்பர்கள் (18)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

செ செல்வமணி செந்தில்
சென்னை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

தீனா
மதுரை
