துகிபாண்டி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  துகிபாண்டி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  02-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2013
பார்த்தவர்கள்:  203
புள்ளி:  39

என்னைப் பற்றி...

துளிர்விடும் கவி
துவண்டு போகாத பட்டம்!
துணிந்த மழை துளி
கருமேக வண்ணம்
வானம் தொட எண்ணம்!
பணத்திற்கும் பகட்டுக்கும் எதிரி!
பாசத்திறகு அடிமை !
தமிழ் என் தாய்மை !

என் படைப்புகள்
துகிபாண்டி செய்திகள்
துகிபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2023 3:06 pm

அன்னைக்கு புலப்படாத அறிவும் !
தந்தைக்கு எட்டாத சிகரமும் !
உன் வசம் அடைய !
வசப்படாத வான் அளவு
உன் பெயர் புகழ் ஓங்கி !
வெற்றிகள் அனைத்தும்
உன் கைகோர்க்க காத்திருக்கும் வாழ்த்துக்கூற !
என்றும் உன் இன்முகம் நகை சூடி !
எந்நாளும் நலம் பெற்று வாழ வாழ்த்துகள் !!!

துகிபாண்டியன்

மேலும்

துகிபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2023 2:59 pm

குணங்களில் வாடாமல்-(லியும்) ( நீயும் )
வளங்களில் கல்வியும் !
வரும் காலங்களில் நலமும் !
பல்லாண்டு காலம் வளமும் !
வாழ்வின் என்றும் வெற்றியும் !
உன் வசப்படட்டும் !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

துகிபாண்டியன்

மேலும்

துகிபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2023 10:47 am

மனம் திறக்கும் மனிதர்களை
மதிக்க மனம் ஒன்று வேண்டும் !
பணம் கெடுக்கும் மனதை
மறக்க ; மானம் ஒன்று வேண்டும் !

-துகிபாண்டியன்

மேலும்

நல்ல கருத்து; தொடர்ந்து எழுதுங்கள் 31-Aug-2023 5:37 pm
துகிபாண்டி - துகிபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2023 5:41 pm

விழி ஓரம்
சில துளிகளில்
காதலை சொல்லியவள் !
வலிகளில் கண்ணீராய்
வாடி போனாள் !
-துகிபாண்டியன்

மேலும்

மிக்க நன்றி சுபா நண்பரே ! அருமையாக உள்ளது திருத்தம். அவனும் அவளும் பிரிவை ஏற்கவில்லை எனும் பொருளில் முடித்தேன் . 31-Aug-2023 10:34 am
வணக்கம் துகிபாண்டி அவர்களே... தங்களின் கவிதையை சற்று மாற்றி வாசித்தேன்.... விழி ஓரம் சில நொடிகளில் காதலை சொல்லியவள் பிரிவின் வலிகளில் கண்ணீரில் கரைந்துப் போனாள்....!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 31-Aug-2023 4:36 am
துகிபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2023 5:41 pm

விழி ஓரம்
சில துளிகளில்
காதலை சொல்லியவள் !
வலிகளில் கண்ணீராய்
வாடி போனாள் !
-துகிபாண்டியன்

மேலும்

மிக்க நன்றி சுபா நண்பரே ! அருமையாக உள்ளது திருத்தம். அவனும் அவளும் பிரிவை ஏற்கவில்லை எனும் பொருளில் முடித்தேன் . 31-Aug-2023 10:34 am
வணக்கம் துகிபாண்டி அவர்களே... தங்களின் கவிதையை சற்று மாற்றி வாசித்தேன்.... விழி ஓரம் சில நொடிகளில் காதலை சொல்லியவள் பிரிவின் வலிகளில் கண்ணீரில் கரைந்துப் போனாள்....!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 31-Aug-2023 4:36 am
துகிபாண்டி - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2014 7:18 am

பல்லாயிரம் மைல்களைக் கடந்து வந்து அந்நியர் பலர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். நம் முன்னோர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள். எட்டப்பர்களும் நம்மவரிடையே இருந்து அந்நியருக்கு உதவினார்களா? அந்நியராட்சி இங்கு எப்படி சாத்தியமானது. வரலாற்றுப் பூர்வமான பதிலைத் தாருங்கள்.

மேலும்

ஒரே குடையின்கீழ் அவர்கள் செயல்பட்டதும் நாம் அவ்வாறு இல்லாது இருந்ததுமே அன்னியர் ஆட்சி இங்கே வலுப்பெறக் காரணம்.... அதிகாரப் பகிர்வின் மூலம் அந்நிய ஆட்சியாளர்கள் சிறு சிறு பகுதியை கட்டியாண்டு.... இங்கிலாந்து வரை இணைந்திருந்தனர் ... 18-Jul-2014 3:05 pm
நாம் போர் முறைகளில் பின் தங்கி இருந்தோம் .நமக்கு அடிமைத்தனம் பிடித்திருந்தது .ஆள்பவராக நம்மை நாம் நினைப்பதில்லை .மரண பயம் இந்தியனுக்கு அதிகம் உண்டு .இவை எல்லாம் சில காரணங்கள் . 18-Jul-2014 3:00 pm
அப்போது நமக்குள் நாமே ஒற்றுமையாக இல்லாதது தான் காரணம் ,...பின் அந்நியன் நம்மை அடிமையாக்கிய பிறகு தான் புத்தி வந்து ஒன்று கூடினர். நான் வரலாற்றில் படித்தது நினைவில்லை. 18-Jul-2014 9:10 am
துகிபாண்டி - துகிபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2014 9:36 am

"அம்மா"
என்னை விரும்பும் கவிதை!
"காதலி"
நான் விரும்பும் கவிதை !

மேலும்

மிக்க நன்றி உடன் பிறப்புகளே! 18-Jul-2014 8:33 am
நல்ல சிந்தனை..... 17-Jul-2014 10:41 pm
தார்மீக சிந்தனை..... 10-Jul-2014 10:10 am
நன்று 10-Jul-2014 10:05 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீனா

தீனா

மதுரை
அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Valampuri Mosay

Valampuri Mosay

ராதாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (18)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Valampuri Mosay

Valampuri Mosay

ராதாபுரம்
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே