துகிபாண்டி- கருத்துகள்
துகிபாண்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
மிக்க நன்றி சுபா நண்பரே ! அருமையாக உள்ளது திருத்தம்.
அவனும் அவளும் பிரிவை ஏற்கவில்லை எனும் பொருளில் முடித்தேன் .
அப்போது நமக்குள் நாமே ஒற்றுமையாக இல்லாதது தான் காரணம் ,...பின் அந்நியன் நம்மை அடிமையாக்கிய பிறகு தான் புத்தி வந்து ஒன்று கூடினர்.
நான் வரலாற்றில் படித்தது நினைவில்லை.
மிக்க நன்றி உடன் பிறப்புகளே!
கடவுள் நம்பிக்கைக்காக உருவாக்கப்பட்டது.மனிதன் பயம் அறியாதவன் அவனை கடவுள் பெயரை சொல்லி கோழை ஆக்கியது ,இன்று சதி,இனம்,மதம் என்று மனிதனை பாவியாக்கியது. அன்பும் , கருணையும் கடவுள்
மிக அருமை தோழி........
இது ஒரு முட்டாள் அனுகுமுறையை வெறுக்கிறேன்.