உழவன் தற்கொலை
வானம் சிரித்தது,
மழை இல்லை... தூங்கிப் போனான்!
அரசும் சிரித்தது,
பிழைப்பில்லை... தொங்கிப்போனான்!!
வானம் சிரித்தது,
மழை இல்லை... தூங்கிப் போனான்!
அரசும் சிரித்தது,
பிழைப்பில்லை... தொங்கிப்போனான்!!