அழகான ஓவியம்

என் கல்லூரிகாலம் ....
புதியபூமி ,புதியமனிதர்கள் ,உள்நுளைதேன்-அதில் என் வசந்த காலத்தை கண்டேன் ...
என்னை போல் ஒருவன் ஓராயிரம் பேரை கண்டேன் .
இறுதி நாட்கள் தெரிந்தும்,விருந்து உண்போம்.
சகலமும் என் கையில் என்று நம்பிக்கை என் நண்பர்கள் என்னோடு இருந்த காலம் எனக்கு பொற்காலம்
வாழ்க்கை பாடம் கற்றுக்கொண்டேன்.
அழிக்கமுடியாத ,அழகான ஓவியம் ...

எழுதியவர் : lathaponnarivu (17-Jun-14, 3:13 pm)
Tanglish : azhagana oviyam
பார்வை : 252

மேலே