மரணம்
கோபம் என்று என்னை
மறக்க நீ துணிந்தாய்
உன்னை நினைத்து ஜீவனுருகி
நான் உயிர் பிரிந்தேன்
என் மரணத்தை காண
நீ வருவாய் என!
கோபம் என்று என்னை
மறக்க நீ துணிந்தாய்
உன்னை நினைத்து ஜீவனுருகி
நான் உயிர் பிரிந்தேன்
என் மரணத்தை காண
நீ வருவாய் என!