மைனா
இனிய இரவு பொழுது!!!
ஊரே முடங்கியது
மைனாவின் நினைவு நித்திரையை களவாடியதால் இரவை வலம் வந்தேன்!!!
இயற்கை எனை ஆட்கொண்டது!!!
வாடைகாற்றின் சுகம்
என் மண்ணின் வாசம்
அந்த சாரல் காற்றில் சரன்யடைந்தேன்
மல்லிகை பூவின் வாசம்
என் மைனாவின் நேசம் அந்த குளிர்லும் எனை சூடாக்கியது