விதி
கூறு போட்டு
விற்பவனைவிட
வளர்த்து உயிரோடு
கூவி விற்பவனே
குற்றவாளியாய் நிற்கிறான்
மனக் கூண்டில் !!
கூறு போட்டு
விற்பவனைவிட
வளர்த்து உயிரோடு
கூவி விற்பவனே
குற்றவாளியாய் நிற்கிறான்
மனக் கூண்டில் !!