புது குரல் பிளாஸ்டிக்

தீயினார் சுட்டபின் புகையாகும் நமக்கு
பகையாமே விட்டு விடு

நீரின்றி அமையாது உலகெனின் நிலத்தடிநீர்
அமையாது அதை தடுக்கா விடில்

மாசு பெரும்கடல் நீந்துவர் நீந்தார்
பிளாஸ்டிக் அடிசேரு பவர்

பொருள்சேரா பெரும்வினையும் சேரா பிளாஸ்டிக்
வினை அறிந்தார் மாட்டு

எழுதியவர் : j வெங்கடேஷ் (9-Jul-14, 1:16 am)
பார்வை : 201

மேலே