புல்லாங்குழல்

வெட்டப்பட்ட மூங்கிலுக்கு,
வரம் கொடுத்தான் இறைவன் -

- "இசையோடு வாழ்வாயாக" என்று !

எழுதியவர் : கர்ணன் (11-Jul-14, 6:06 pm)
பார்வை : 101

மேலே