உள்ளச்சிதறல்
காதல்
அவள் சொல்லி
எனக்கு புரிந்த முதல் வார்த்தை.......
ஒரு ஈர்ப்பாக வந்தால்
எனக்குள்ளும் ஈரம் கசிந்தது......!
இயல்புநிலை இறுக்கப்படுவதாய்
ஒரு உணர்வும்
தெளிந்த நீரின் அமைதியாய்
என் தொடர்பும் மாற்றம் கண்டது.....!
அடிபட்டும் அடம்பிடிக்கும்
சுபாவமாய் தான்
எரிந்துவிட்டும் கதகதப்பாய் இன்னும்...
மனம்விட்டு பேசியும்
நினைவிடுவதாயில்லை...
உறையிட்டு போயும் நழுவியதே..
நீளப்பார்வையில் மையமாய்
என் மனநிலை!!!
வெப்பசலனத்தில் நினைவலை
உருகியதே!!!
கண்சிமிட்டிய நிலையில்
என் வானம்
உசுப்பேற்றி போனது உனது நாணம்!
நீராய் எங்கும் சூழ்வாய்
என்பது ஐயம்........
இனிப்பென நினைத்து
மொய்க்கிறேன்!
இனியவளே..!!!!
தித்திப்பாயா என்று தெரியவில்லை..
எண்ணம் நொறுங்கியதே!!!!
என அள்ளி விரும்பிட வா!!!!!
என்ற ஏக்கத்துடன்
என்றும்........
....