கடந்த காலத்தின் விளைவு
காதல்....
காதல் தெய்வீகமாய் தோன்றியது அவளைக்கண்டபோது ...
காதல் காவியமாய் தோன்றியது அவளிடம் பேசியபோது ...
காதல் காமமாய் தோன்றியது அவளை நெருங்கியபோது ...
காதல் நரகமாய் தோன்றியது அவளை மணந்தபின்பு.
So don`t slip to love to all.