கடந்த காலத்தின் விளைவு

காதல்....

காதல் தெய்வீகமாய் தோன்றியது அவளைக்கண்டபோது ...
காதல் காவியமாய் தோன்றியது அவளிடம் பேசியபோது ...
காதல் காமமாய் தோன்றியது அவளை நெருங்கியபோது ...
காதல் நரகமாய் தோன்றியது அவளை மணந்தபின்பு.

So don`t slip to love to all.

எழுதியவர் : கார்த்திக் .கோ (15-Jul-14, 5:03 pm)
பார்வை : 84

மேலே