என் சுவாசம் நீ.
என் கவிதையில் இனிக்கும்
தேன் துளிகள்
நீயாக வேண்டும்!
பசி தூக்கம் இல்லாமல்
உன்னை பார்த்துப் பார்த்து
திளைக்க வேண்டும்!
உன்னில் மூர்ச்சையாவதர்க்கு
நான் சுவாசிக்க வேண்டும்.....
என் கவிதையில் இனிக்கும்
தேன் துளிகள்
நீயாக வேண்டும்!
பசி தூக்கம் இல்லாமல்
உன்னை பார்த்துப் பார்த்து
திளைக்க வேண்டும்!
உன்னில் மூர்ச்சையாவதர்க்கு
நான் சுவாசிக்க வேண்டும்.....