உன்ைனஅைடேவனா

காற்றாய் வந்தால்...
சுவாசிக்க
மறுக்கிறாய் ..
கவிதையாய் வந்தால்....
வாசிக்க மறுக்கிறாய்......
எப்படி வந்து......
உன்னை அடைவது...நான்

எழுதியவர் : சதீஷ் (17-Jul-14, 12:17 pm)
பார்வை : 63

மேலே