கவிஞன்

உன்னை
காண
முடியாத
நேரங்களில்
எல்லாம்
உளறுகிறேன்..!
அதை
கவிதை
என்ற ஊர்
என்னையும்
கவிஞன்
என்றதால்
வியக்கிறேன்!

எழுதியவர் : (18-Jul-14, 5:55 pm)
Tanglish : kavingan
பார்வை : 98

மேலே