விளங்கவில்லை

இனி வரும் தலைமுறை
மாட்டுச் சாணியை மிதிக்காமலும்
கோழிகளைத் துரத்தாமலும்
தப்பிவந்த குறும்பாட்டினை
தன் வீடுகொண்டு போய்ச் சேர்க்காமலுமே
இருக்குமோ!

எழுதியவர் : வைரன் (29-Jul-14, 7:55 pm)
பார்வை : 101

மேலே