அம்மா .....

தரணியில் உயிர்களை படைத்தவன் பிரம்மா.....

அவனை நான் கண்ணடதில்லை.......

தாய்மையோடு தன்னுடலில் என்னுயிரை தளிரசெய்தவள் என் அம்மா........

இவளைகண்டிருகிறேன் என்னுயிராய் கொண்டிருக்கிறேன்......

இப்போது புரிகிறது உயிரை படைப்பது பிரம்மா இல்லை நம் அம்மா.........

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...... (18-Mar-11, 4:07 pm)
பார்வை : 755

மேலே