kavithai
ஆகாயசூரியனை ஆயுதமாய் எடுத்து
ஆனந்த தாண்டவத்தை எழுத்தாய் வடித்து
சிற்ப்பியின் சிந்தனயை எண்ணத்தில் கோத்து
சிறப்பான கருத்தை அழகாய் பொதைத்து
நித்தம் ஒரு கவிதை மண்ணில் பிறக்க
இயர்க்கையும் அதை மெய்சிலிர்ந்து பார்க்க
சோகம் மோகம் தாகம் எல்லாம்
சொல்லும் நல்ல கவிதையின் ராகம்...
பார்த்து ரசித்த காதலயும்
பார்க்க ஏங்கும் தேடலையும்
கவிதயாய் தீட்டி கண்களால் காணும் போழுது...
கருவரை குழந்தை பூமி தொட்டது போல தோன்றூம்
காகிதம் எல்லாம் காதலாக மாறும்...
கற்பனையை காலம் மிஞ்சும்
பாசத்திர்காக ஏங்கும் நெஞ்சம்
யாவிர்க்கும் கவிதை தானே தஞ்சம்...
கவிதை என்னும் சொல்லே மருந்து..
கவிஞனுக்கு அதுவே விருந்து.....
இதயம் துடிக்கிரதே உலகம் மறந்து
இனி கவிதை வாழட்டும் காலம் கடந்து...