வைஷ்ணவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வைஷ்ணவி
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  12-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Jul-2012
பார்த்தவர்கள்:  246
புள்ளி:  26

என்னைப் பற்றி...

தாய் தந்த தமிழில்........
தமிழ் தந்த உலகில்..............
தன்மை உடன் ஒரு தேடல்.

என் படைப்புகள்
வைஷ்ணவி செய்திகள்
வைஷ்ணவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2018 11:07 am

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இரவென்னும் துணியில் பந்தல் போட்டு
நிலவேனும் வட்டத்தில் இனிப்பப்பம் இட்டு
நட்சத்திரங்களை சேர்த்து தீபம் ஏற்றி
எங்கள் புவியே உனக்கு !!
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இருட்டை கொஞ்சம் அள்ளிவிட்டு
நீல நிறத்தில் அன்பை கொட்டி
பறவைகளை இதமாய் பாட சொல்லி
பூக்களை அழகாய் ஆட சொல்லி
எங்கள் கலையே உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


மழலை மாறா அற்புதமே!!
புதுமைகளை உள்ளடக்கிய குமுதமே!!
பேச்சில் அன்பை தெளிக்கும் அமுதமே!!
பசியையும் பிணியையும் போக்கும் தானம

மேலும்

நல்லா இருக்கு 31-Oct-2018 8:01 pm
வைஷ்ணவி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2017 11:58 am

என்ன சொல்வேன் !! ஏது சொல்வேன்!!
நீயாக மாறி நிற்கும் என்னை...
கண்கள் மூடி காணும் போதும்
காட்சி எல்லாம் உந்தன் முகம்...

என்னை விட்டு தூரம் உன் பாதம் நடக்கும்...
இருந்தும் உன் தேக சூடு மட்டும்
என்னுள்ளே கிடக்கும்...

காதலும் அள்ளி தருகிறாய்
பின்பு ஏன்னோ!!
தனிமையிலும் தள்ளி விடுகிறாய்...


தாகம் கொண்டு நான் தவிக்கிறேன்...
மோகம் எல்லாம் நான் மறக்கிறேன்..
போதும் என்று உன்னை வெறுக்கிறேன்...
என்னையும் என்னுள்

மேலும்

அருமை நட்பே... 17-Jun-2017 1:51 pm
வைஷ்ணவி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2017 3:02 pm

யார் இந்த கண்ணா? யார் இந்த கண்ணா?
மாயங்கள் செய்யும் மாயக்கண்ணா
கன்னக்குழி அழகன்தான்
கட்டி இழுக்கும் குமரந்தான்

யார் இந்த கண்ணா? யார் இந்த கண்ணா?
மாயங்கள் செய்யும் மாயக்கண்ணா!!
மீசை முறுக்கு அழகன்!
காதல் கிறுக்கு அழகன்!

பொய்யா முறைகையில் அழகு தான்!
மெய்யா சிரிக்கையில் அழகு தான்!
எல்லா பையனும் அழகு தான்..
பையனாலே அழகு தான்!!

கோவத்தில் அன்ப கொட்டுறவன்..
கோடையில் மண்ணு சட்டியவன் ..
சோகத்துல தாங்கி நிக்குறவன்..
நேரத்துல அப்பனா மாறுறவன்..

ஓர கண்ணில் பார்க்கையில்
உசுர கொண்டு போகிறவன்..
நேரக்கொஞ்சம் பார்க்கையில்
நெஞ்ச நாசம் செஞ்சி போகுறவன்..

யார் இந்த கண்

மேலும்

எல்லா ஆணும் அழகுதான்...... அருமை தோழி.. 31-Mar-2017 5:13 pm
வைஷ்ணவி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 3:31 pm

மழையும் மனிதனும்
மழை போல மனிதனையும் நேசிப்போமே!!
மண்ணை தொடும் ஒவ்வொரு துளியும் ஒரு சுகமே..
மனிதனும் அதுபோல் ஒவ்வொருவரும் ஒரு ரககமே!
குடை நீட்டி அதை மறுத்தாலும்..
திரை போட்டு அதை தடுத்தாலும்..
தடையின்றி பெய்யும் மழையே!!!
சாலை யாவும் மறைந்தாலும்…
வேலை யாவும் தடையானாலும்…
மீண்டும் ஒரு மழை காலம் என எதிர்நோக்கும்
மனித மனமே!!
மழையின் சுகம் போல் அன்பை தரும் மனிதர்களை
கண்டால்
பிழையை எல்லாம் பழையக் கதையை தூக்கி போட்டு
கைகளுக்குள் மழை துளி போல் அவர்களை பூட்டு….

மேலும்

வைஷ்ணவி - வைஷ்ணவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 5:07 pm

காலை smsல் உன் பெயர் தேடும் எந்தன் நெஞ்சம்
மாலை fbல் online காட்ட கெஞ்சுது கொஞ்சம்…
Whatsup ல் ஓடும் உந்தன் status
What என்பதே எந்தன் focus…
பரிட்சையில் மறக்குது எந்தன் reg number
பாட்டாய் தொடர்வது உன் mobile number…
நான் சேரும் sites களில் எல்லாம்
நீ தானே என் sight ஆவாய்…
Friend request ஒன்று அனுப்ப வேண்டும்
Flight வேகத்தில் உன் பெயரே தோன்றும்…
நீ போடும் photo க்கு 1000 like கொடுக்க வேண்டும்
அத்தனை account க்கு fb யே hack பண்ணவேண்டும்…
நான் போடும் topup களை எல்லாம் down ஆக்கும்
உந்தன் குரல்
Airtelஐ கடன் கேட்டு பேச சொல்லுது
எந்தன் விரல்…
Skypeல் வா கண்ணோடு பேசுவொம்

மேலும்

நன்றி 28-Feb-2014 7:59 pm
நன்றி 28-Feb-2014 7:58 pm
நன்றி 28-Feb-2014 7:58 pm
மிக்க நன்றி 28-Feb-2014 7:58 pm
அமிர்தா அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2014 1:22 pm

நாகரீகம் நிலைநாட்டப்பட்டிருக்கும்
இந்திய வல்லரசாயிருக்கும்
உலகம் கணினியின் கட்டுப்பாட்டில் இருக்கும்
அணுகுண்டுகளின் தலைமையில்
உலகம் இயங்கி கொண்டிருக்கும்

நிலவுக்கும் பாலம் இருக்கும்
வான்வெளியில் வீடுகள் மிதக்கும்

ஒரு கார் வைத்திருப்பவன் ஏழையாவான்
தங்கங்கள் தகரத்துக்கு ஒப்பாகும்
பெற்றோல் லிட்டர் ரூ.10 க்கு விற்கப்படும்

24 மணி நேர மின்சாரம் கிடைக்கபெறும்
நியுக்கிலியர் அணு சுவாசம்
பழகி போயிருக்கும்

கதிரியக்க கோட்பாடு
மனிதனுள்ளும் நடந்தேறும்
நோய்கள் ஆட்சி செய்யும்

பிறப்பு அதிசயமாகும்
இறப்பு அதிகரிக்கும்
ஆயுசு குறையும்

ஆறுகள் அனாதியாயிருக்கும்
கடல் நீர் கானலாயிருக

மேலும்

நல்ல படைப்பு...தொ(ல்)லை நோக்கு 26-Dec-2014 3:30 pm
வருகைக்கு ரோஜா மீரானுக்கு நன்றி 07-Mar-2014 9:55 am
நன்றி தோழர் இமாம்தீன் அவர்களே 07-Mar-2014 9:54 am
நல்ல பதிவு . 06-Mar-2014 7:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
காஜா

காஜா

udumalpet
M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (24)

krishnan hari

krishnan hari

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE

இவரை பின்தொடர்பவர்கள் (25)

pawankumar

pawankumar

Erode
தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
மேலே