jayapragash - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  jayapragash
இடம்:  puducherry
பிறந்த தேதி :  08-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jul-2012
பார்த்தவர்கள்:  499
புள்ளி:  21

என்னைப் பற்றி...

வேலை இல்லா பட்டதாரி.. கவிதைகளில் ஆர்வம் உண்டு...

என் படைப்புகள்
jayapragash செய்திகள்
jayapragash - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2023 12:25 am

இரவெங்கும் உன் நினைவுகள் என்னை சூழ
காலை பொழுது உன் முகம் கான ஏங்குகிறது..
நீ என் காதலை நிராகரித்த போதும், பொய் நட்பு கான என் மனம் துனிந்தது...
நம்முள் பேச்சுக்கள் குறைந்த போதும், உன் நலனை நினைத்து மனம் துடிக்கிறது..
உனக்கு நான் இல்லை என்ற போதும், நல்ல வாழ்க்கை அமைத்து தர என் மனம் நினைக்கிறது...
உனக்கு வரன் பார்க்கும் போது, உன் வரனாக நான் அமர என் நாடி துடிக்கிறது...
இது அனைத்தும் கனவு என்று தெரிந்தும், உன்னுடன் வாழ என் உயிர் துடிக்கிறது..
-- ஜெயபிரகாஷ்

மேலும்

jayapragash - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2021 3:25 am

இரவெங்கும் உன் நினைவுகள் என்னை சூழ
காலை பொழுது உன் உரைக்கு ஏங்குகிறது..
நீ என் காதலை நிராகரித்த போதும், பொய் நட்பு கான என் மனம் ஏங்குகிறது...
நம்முள் பேச்சுக்கள் குறைந்த போதும், உன் நலனை நினைத்து மனம் துடிக்கிறது..
உனக்கு நான் இல்லை என்ற போதும், நல்ல வாழ்க்கை அமைத்து தர என் மனம் ஏங்குகிறது...
உனக்கு வரன் பார்க்கும் போது, உன் வரனாக நான் அமர என் நாடி துடிக்கிறது...
இது அனைத்தும் கனவு என்று தெரிந்தும், உன்னுடன் வாழ என் உயிர் துடிக்கிறது..
-- ஜெயபிரகாஷ்

மேலும்

jayapragash - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2021 1:24 pm

பற்பல குரல்கள் பல இடத்தில கேட்பினும், உன் குரலின் அழகு யாருக்கும் கேட்பதில்லை,
எங்கெங்கும் மனித உறவை தேடி செல்லும் ஒருவனுக்கு, உன் உறவை புரிந்து கொள்ள பொறுமை இல்லை,
எங்கும் அமைதியை தேடி திரியும் ஒருவனுக்கு, உன் நட்பை புரிந்து கொள்ள தெரிய வில்லை
எவரும் தன்னுடன் இல்ல விட்டாலும், நீ அவனுடன் இருப்பாய் என்ற எண்ணம் தோன்ற விலை,
குழப்பத்தில் சுற்றி கொண்டு இருக்கும் மானிடனுக்கு, நீ பேசும் வார்த்தைகள் கேட்பதில்லை,
மூன்றாம் நபரை தேடி கதைக்கும் மனிதர்களுக்கு, தன மனசாட்சியிடம் கதைக்க நேரம் இல்லை...
எவர் நம்முடன் இருப்பினும், மனசாட்சி நம்மை விட்டு பிரிவடிக்கை...

மேலும்

jayapragash - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2020 12:20 pm

காலங்கள் மாறிப்போகலாம், உன் வயதுகள் மாறிப்போகலாம்,
தோற்றங்கள் மாறிப்போகலாம், ஏக்கங்கலும் மாறிப்போகலாம்,
நாட்கள் நகர்ந்து போகலாம், உன் என்னங்கள் வாடிப் போகலாம்
ஆனால் உன் மழலையர் பேச்சும், குழந்தை செயலையும் மாறிப் போகாமல் பார்த்துக்கொள்.
நீ அழுத போது அனைவரும் சிரித்த நாள் இன்று - உன் பிறந்தநாள் நாள் இன்று.
-மனதாற வாழ்த்தும் உன் சகோதரன் ஜெயப்ரகாஷ்

மேலும்

jayapragash - வைஷ்ணவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2018 11:07 am

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இரவென்னும் துணியில் பந்தல் போட்டு
நிலவேனும் வட்டத்தில் இனிப்பப்பம் இட்டு
நட்சத்திரங்களை சேர்த்து தீபம் ஏற்றி
எங்கள் புவியே உனக்கு !!
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இருட்டை கொஞ்சம் அள்ளிவிட்டு
நீல நிறத்தில் அன்பை கொட்டி
பறவைகளை இதமாய் பாட சொல்லி
பூக்களை அழகாய் ஆட சொல்லி
எங்கள் கலையே உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


மழலை மாறா அற்புதமே!!
புதுமைகளை உள்ளடக்கிய குமுதமே!!
பேச்சில் அன்பை தெளிக்கும் அமுதமே!!
பசியையும் பிணியையும் போக்கும் தானம

மேலும்

நல்லா இருக்கு 31-Oct-2018 8:01 pm
jayapragash - jayapragash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2018 11:03 am

பெய் கின்ற மழை நின்றது, என்னை விட இவள் அழகு இவ்விடத்தை பசுமை ஆக்குகிறது என்று,
மனக்கின்ற பூக்களும் கோபம் பட்டது, உன் மணம் தன் மணத்தை விட மெய் சிலிர்க்க வைக்கிறது என்று,
வீசும் காற்றும் நின்று போனது, எங்கே தனது மென்மையான உரசலும் அவளை காயப் படுத்தி விடுமோ என்று,
சுட்டெரிக்கும் சூரியனும் தன் ஒலியை அனைத்துக் கொண்டது, உன் மேனியின் ஒலி தன்னை ‌‌‌‌‌விட ஒலியூற்றக் கூடியது என்று,
தோகை விரித்து ஆடும் மயில்கள் இறக்கத் துனிந்தது, இவள் தோகை இன்றி இவ்வளவு அழகோ என்று,
கண்ணில் உள்ள இமைகளுக்கு தோன்றியது, இவலை பார்க்கின்ற கண்ணை மூடச் சொல்ல கூடாது என்று,
கண் கருவிழிகள் கர்வப்பட்டது, இவளை இவனுக்கு காட்டும்

மேலும்

நன்றி மாரிமுத்து 29-Oct-2018 7:51 pm
அருமை 29-Oct-2018 1:31 pm
jayapragash - jayapragash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2015 9:22 am

என் கண்ணுக்குள் பாடம் படித்த காலங்கள் மாறி,
உன் நெஞ்சினை படிக்கும் நேரத்தை தந்த என் அன்பே,
உன் நினைவுடன் எழுதும் கவிதைகள் பல,
அனால் உன்னை வருணிக்கும் வார்த்தைகளோ சில.
என் கண்களை மூடினாலும் உன் நினைவுகள் பல,
களைந்து போனேன் உன்னை நினைத்து,
ஆனா நகழ்ந்து போகவில்ல உன் நினைவுடன்.
- ஜெயப்ரகாஷ் கே வி

மேலும்

நன்றி மீனா!!!!!! 27-Jul-2015 11:20 am
சூப்பர் வாழ்த்துக்கள் 25-Jul-2015 10:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

Roshni Abi

Roshni Abi

SriLanka
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

வைஷ்ணவி

புதுவை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

user photo

வைஷ்ணவி

புதுவை
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே