jayapragash- கருத்துகள்

நன்றி மீனா!!!!!!

பல மனிதனின் மனதில் ஓடும் எண்ணங்கள் இது தான்... என் மனத்திலும் ஓடும் நினைப்பும் இது தான்..

முதல் வருவது மட்டும் தான் காதல்,
அதற்கு பின் வருவது,
நாம் நம்மை சமாதான படுத்திக்க வரும் ஒரு ஈர்ப்பு.

அழுகை என்பது உயிரினங்களுக்கு இருக்கும் உணர்வு,
அது ஆண், பெண் என்று கிடையாது,
இருந்தேனும் ஆண்கள் அழுதால் அதற்கு பின் ஒரு பெரிய காரணம் இருக்க வேண்டும்.
அதில் 50 சதவிகிதம் பெண்களால் ஆகும்.....
ஆண்கள் அழு வதும் சேரி தான்,

நன்றி என் நண்பரே.... என்னால் முடிந்த நல்ல கவிதைகளை உலகிற்கு சமர்பிப்பேன்

நான் எழுதிய கவிதையில் பிழை உள்ளதா
????


jayapragash கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே