மழையும் மனிதனும்

மழையும் மனிதனும்
மழை போல மனிதனையும் நேசிப்போமே!!
மண்ணை தொடும் ஒவ்வொரு துளியும் ஒரு சுகமே..
மனிதனும் அதுபோல் ஒவ்வொருவரும் ஒரு ரககமே!
குடை நீட்டி அதை மறுத்தாலும்..
திரை போட்டு அதை தடுத்தாலும்..
தடையின்றி பெய்யும் மழையே!!!
சாலை யாவும் மறைந்தாலும்…
வேலை யாவும் தடையானாலும்…
மீண்டும் ஒரு மழை காலம் என எதிர்நோக்கும்
மனித மனமே!!
மழையின் சுகம் போல் அன்பை தரும் மனிதர்களை
கண்டால்
பிழையை எல்லாம் பழையக் கதையை தூக்கி போட்டு
கைகளுக்குள் மழை துளி போல் அவர்களை பூட்டு….
வைஷ்ணவி..

எழுதியவர் : vaishnavi (15-Jun-15, 3:31 pm)
சேர்த்தது : வைஷ்ணவி
பார்வை : 1291

மேலே