கவிதை
நீர் தேடி நிலம் பிளந்து
ஓடுது வேர் பாவம்
சில நொடியே நிமிர்ந்து
பார்த்த மனிதன் அதை
வெட்டியது அறியாமல்
இ.சாந்தகலா
நீர் தேடி நிலம் பிளந்து
ஓடுது வேர் பாவம்
சில நொடியே நிமிர்ந்து
பார்த்த மனிதன் அதை
வெட்டியது அறியாமல்
இ.சாந்தகலா