கவிதை

நீர் தேடி நிலம் பிளந்து
ஓடுது வேர் பாவம்
சில நொடியே நிமிர்ந்து
பார்த்த மனிதன் அதை
வெட்டியது அறியாமல்

இ.சாந்தகலா

எழுதியவர் : இ.சாந்தகலா (24-Aug-14, 3:06 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kavithai
பார்வை : 118

மேலே