வாழ்க்கை

எங்கே செல்கிறதோ என் வாழ்க்கை....,,

எங்கு தான் செல்கிறதோ என் பயணம்................

வாழ்க்கையே என்னை வாழவிடு ?

இல்லையேல் என்னை வீழ்த்திவிடு !

தலைவிதி என்பது மூடத்தனம் #

நம்பிக்கை என்பது வேதபலம் ...........

தன்நம்பிக்கையுடன் வாழ விரும்புகிறேன் .............

வாழ்க்கை நாம் வாழும் வரையல்ல

வாழ்ந்து முடிந்த பிறகும் நிலைக்கும் வரை.........

எழுதியவர் : Harini (24-Aug-14, 4:03 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 231

மேலே