உற்ற துணை
வறுமையும் வெறுமையும் வந்து விட்டால்
உறவென்று வந்தெல்லாம் உன் துணையாய் வருவதில்லை
உன்னில் குறை ஒன்று கண்டுவிட்டால் ....
உறவென்று வந்தவளும் உன் துணையாய் வருவதில்லை
எது வந்த போதிலும் உனக்கு
உற்ற துணை என்பது
உன் உள்ளம் மட்டும் தான் .............
இதை மட்டும் மறவாதே !..........