கவிநாயகன்

கொம்பை பிடித்தெழுத கோட்டினைத்தன் ஏடாக்கும்
தும்பிக்கை நாதா துணைவருவாய்!-நம்பிக்கை
தந்த எழுத்தாளா! தந்த எழுத்தாளா
முந்துகவி நாயகனே முந்து.
கொம்பை பிடித்தெழுத கோட்டினைத்தன் ஏடாக்கும்
தும்பிக்கை நாதா துணைவருவாய்!-நம்பிக்கை
தந்த எழுத்தாளா! தந்த எழுத்தாளா
முந்துகவி நாயகனே முந்து.