கவிநாயகன்

கொம்பை பிடித்தெழுத கோட்டினைத்தன் ஏடாக்கும்
தும்பிக்கை நாதா துணைவருவாய்!-நம்பிக்கை
தந்த எழுத்தாளா! தந்த எழுத்தாளா
முந்துகவி நாயகனே முந்து.

எழுதியவர் : சு.அய்யப்பன் (30-Aug-14, 10:11 am)
பார்வை : 100

சிறந்த கவிதைகள்

மேலே