கொஞ்சும் அழகு
ஓங்கிய தென்னைகள் ஓடைக்குக் காவலோ
தேங்காத தண்ணீரும் தெள்ளமுதோ -வாங்கவென
கெஞ்சி யழைத்திடும் கொஞ்சு மழகிது
நெஞ்சிலூஞ்ச லாடும் வனப்பு .
ஓங்கிய தென்னைகள் ஓடைக்குக் காவலோ
தேங்காத தண்ணீரும் தெள்ளமுதோ -வாங்கவென
கெஞ்சி யழைத்திடும் கொஞ்சு மழகிது
நெஞ்சிலூஞ்ச லாடும் வனப்பு .