kathal

" அதனுள் நானிருக்கிறேனா என...
" கண்டுவிடும் ஆர்வத்தில்...
" உள்ளிருப்பதையெல்லாம்...
" உதறிப் பார்க்கிறேன்....
" நீ மறைத்து வைத்த....
" இடம் தெரியவில்லை.....
" இதயத்துக்குள் இதயத்தை...
" ஒளித்து வைத்து...
" இப்படி தவிக்கவிடுகிறாயே.....

எழுதியவர் : svkvenkat (1-Sep-14, 1:31 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 93

மேலே