நிறைந்தவள்

உள்ளமெல்லாம்
நிறைந்தவள் .....
உயிர் முழுவதும்
கலந்தவள்...........
மண மேடையில்
என்னை பிரிந்தவள்
மாற்றான்.........
ஒருவனுடன் இணைந்தவள் ...........
என்னை மரணத்திடம்
சேர்த்து விட்டால் ...................
உள்ளமெல்லாம்
நிறைந்தவள் .....
உயிர் முழுவதும்
கலந்தவள்...........
மண மேடையில்
என்னை பிரிந்தவள்
மாற்றான்.........
ஒருவனுடன் இணைந்தவள் ...........
என்னை மரணத்திடம்
சேர்த்து விட்டால் ...................