காதல் வேட்கை
" உலகத்தையே திடுக்கிட வைத்தது காதல்!!
" உலகத்தையே பயப்படவைத்தது காதல்!!
" உலகத்தையே உயர்த்திட வைத்தது காதல்!!
" உலகத்தையே சிந்திக்க வைத்தது காதல்!!
" உலக வரைபடத்தில் இருக்கும்
அனைத்து நாட்டிலும் நிறைந்திருப்பது காதல்!!
" உலகத்தின் எல்லா திசையிலும்...
" ஓங்கி ஒலிப்பது காதலின் குரல்தான்!!
" எஃகு மனிதனையும் பஞ்சு பொதியாக்குவது காதல்!!
" இந்த காதலும் வேட்கையும் ஒன்றானால்....
" கண்முன் இருப்பது அணைத்தும் தூசாகத் தெரியும்!!