காதல்
" ஆண்மை எனும் யானையை....
" ஒரு நூலால் கட்டியிழுத்து....
" சாய்த்திடுவது காதல்!!!
" லட்சம் கொலுசு சத்தத்தில்...
" அவளின் கொலுசைக் கண்டுபிடிக்க...
" கற்பிப்பது காதல்!!!!
" மீசை முளைத்த குழந்தையைப் போல்...
" நமது இயல்பை தொலைத்துவிட்டு...
" தேட வைப்பது காதல்!