பெண்ணின் கண்ணே
பெண்ணே! உன் கண்ணை எல்லோரும் மீன் என்றுக் கூறுவதால் தானோ
எப்போதும் கண்ணைக் குளமாக வைத்துள்ளாய்!
என்றும் குளக்கரையில் கரையும் சக்கரையடி ஆண்.
பெண்ணே! உன் கண்ணை எல்லோரும் மீன் என்றுக் கூறுவதால் தானோ
எப்போதும் கண்ணைக் குளமாக வைத்துள்ளாய்!
என்றும் குளக்கரையில் கரையும் சக்கரையடி ஆண்.