பெண்ணின் கண்ணே

பெண்ணே! உன் கண்ணை எல்லோரும் மீன் என்றுக் கூறுவதால் தானோ
எப்போதும் கண்ணைக் குளமாக வைத்துள்ளாய்!

என்றும் குளக்கரையில் கரையும் சக்கரையடி ஆண்.

எழுதியவர் : நா பிரசாத் (1-Oct-14, 8:47 am)
சேர்த்தது : Prasath Nagaraju
Tanglish : pennin kanne
பார்வை : 70

மேலே