ஒவ்வொருவரின் காதல்வரலாற்றில் முதற்காதல்

பார்வைகள் பினைய...
கைகள் கலக்க ...
உடல்கள் உரச ...
காமம் கசக்க ...
காதலும் பிரிந்தது...
நல்ல மாமனை வில்லனாக்கி ,
நைசாக நாமும் விலகினோம் ...
நேரத்தின் மீது பழிச்சுமத்தி ,
நேக்காக நாமும் நழுவினோம் ....

எழுதியவர் : பார்வைதாசன் (3-Oct-14, 3:02 pm)
பார்வை : 55

மேலே