ஒவ்வொருவரின் காதல்வரலாற்றில் முதற்காதல்
பார்வைகள் பினைய...
கைகள் கலக்க ...
உடல்கள் உரச ...
காமம் கசக்க ...
காதலும் பிரிந்தது...
நல்ல மாமனை வில்லனாக்கி ,
நைசாக நாமும் விலகினோம் ...
நேரத்தின் மீது பழிச்சுமத்தி ,
நேக்காக நாமும் நழுவினோம் ....
பார்வைகள் பினைய...
கைகள் கலக்க ...
உடல்கள் உரச ...
காமம் கசக்க ...
காதலும் பிரிந்தது...
நல்ல மாமனை வில்லனாக்கி ,
நைசாக நாமும் விலகினோம் ...
நேரத்தின் மீது பழிச்சுமத்தி ,
நேக்காக நாமும் நழுவினோம் ....