மலாலாவா--ஜேனியா--கிழியும் முகத்திரை-----அஹமது அலி---

இன்று உலகமே “மலாலா” எனும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் சிறுமியை பற்றி முனுமுனுத்துக்கொண்டு இருக்கின்றது .எந்தளவுக்கு என்றால் மலாலா எனும் பெயரில் தனி பரிசில்கள் , தனி விசேட தினங்கள் , ஐநாவில் விசேட உரைகள்,இன்று வரைக்கும் மலாலாவுக்கான விருதுகளும் பரிசில்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இறுதியில் நோபல் பரிசும் கொடுத்தாகிவிட்டது!

அந்த சிறுமியின் தந்தைக்கு உயரிய பதவி போன்ற அலப்பறைகள் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது .அது போல இந்த சிறுமியின் வார்த்தைகள் ஒவ்வென்றும் வேத வாக்காக உலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன .

ஆனால் இந்த சிறுமியோ அந்தளவுக்கு புகழ் பெற்ற ஒருவரோ , முக்கிய பின்னணி உள்ள ஒருவரோ கிடையாது . அப்படி இருக்கும் போது ஏன் இந்த சிறுமியை பற்றி இவ்வளவு அலப்பறை ? நாம் நன்றாக சிந்தித்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரியும் அதாவது எல்லாமே இஸ்லாத்திற்கு எதிராக இன்னுமொரு தஸ்லிமா நஸ்ரினையும் , ஒரு சல்மான் ருஸ்தியையும் உருவாக்கும் திட்டமே .


உலக அரங்கிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் பெண்களுக்கு கல்வி என்றுமே மறுக்கப்பட்டதில்லை, அவர்கள் சிறந்த கல்வியாளர்களாக பரிணமித்து வந்திருக்கிறார்கள். முந்தைய காலங்களை விடவும் இப்போது கல்வியில் சிறப்பாக விளங்குகிறார்கள்.''
அமெரிக்கா இன்றுவரை ஈராக்கில் அபூகுரைப் சித்ரவதை கூடத்தில் வைத்து மட்டும் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகள் 1500, பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாலிபான்கள்கள் ஆட்சியில் பெண்களின் கல்வி தாராளமாகவே கிடைத்து உள்ளது என யுவன்னி ரிட்லி போன்ற சகோதரிகள் சொல்கின்றனர்.
உடற்கூறு விஞ்ஞானி "ஆபியா சித்திக்கா" இஸ்லாமிய மான்புகளை மதித்தார் அடிமைத்தனத்தை எதிர்தார் என்பதற்காக அவர் கற்பழித்து சித்ரவதை செய்யப்பட்டார் அமெரிக்கர்களால்.

பாகிஸ்தானில் மட்டும் 40,000தனியார் பெண்கள் பள்ளிக்கூடங்கள் மலாலாவை பற்றிய புத்தகத்தை தடை செய்துள்ளன என்பதை பார்க்கும் போது பெண்களுக்காக 40,000 தனியார் பள்ளிகள் இருப்பதை பறைசாற்றுகின்றன. மலாலா சுடப்பட்ட சுவாத் பகுதியிலும் தாரளமாகவே கல்வி கிடைப்பதாக பாகிஸ்தானின் நாளேடுகள் கூறுகின்றன. அமெரிக்காவும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் இணைந்து ஆப்கானிஸ்தான் போருக்கு பின் பாகிஸ்தானிலும் மேற்கத்திய கல்வி முறையை புகுத்தி இஸ்லாமிய கலாசாரத்தையும், பண்பாட்டையும் சிதைந்து வந்தனர். இதன் பேராபத்தை உணர்ந்த தாலிபான்கள் இத்தைகைய மேற்கத்திய கலாச்சார பள்ளிகளுக்கு தடை விதித்தனர். மேற்கத்திய ரத்ததில் பிறந்தவரும் அமெரிக்க யூத கைக்கூலியுமான மலாலா இதைத்தான் எதிர்த்தார்.

இனி மலாலா யார் என்பதை பார்ப்போம்.
மலாலாவை வைத்து இல்லாத பொல்லாத அலப்பறைகளை உலகம் கொடுத்துக் கொண்டிருந்த போது மலாலா பற்றிய உண்மைகளை ஆராயத் தொடங்கியது டான்( dawn ) எனும் பத்திரிக்கை நிறுவனம்.இது நம் நாட்டில் பிரபலமாக இருக்கும் தி இந்து , டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பிரபல்யமான பத்திரிக்கை. அவர்கள் ஆராய்ந்து அளித்த தகவல்கள் தான் இவை.

அக்டோபர் 1, 1997 ஹங்கேரியில் ஒரு கிறிஸ்தவ மத பிரச்சார பெற்றோர்களுக்கு பிறந்தவர் தான் இந்த மலாலா, இவரது இயர் பெயர் ஜேனி ( jane ) பின் குழந்தையை பாகிஸ்தானின் ரகசியமாக கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு குடும்த்தில் தத்து கொடுக்கப்படுகிறார். மலாலாவின் பெற்றோரை அமெரிக்க உளவு துறையில் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.பல்வேறு பயிற்சிகள், ஹிப்னாடிசம்,கராத்தே, மத போதக பயிற்சி வழங்கப்படுகிறது. அக்டோபர் 7,2003 மலாலாவின் குடும்பத்தார் பாகிஸ்தானி சுவத் பகுதிக்கு வருகின்றனர். சமூக சேவை செய்பவர்கள் என்ற பாசாங்கில் உல்வுகின்றனர், அங்கு சர்வதேச உளவுத்துறையின் ஏஜென்ட் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்தி தரப்படுகிறது, மலாலாவின் அப்பாவிற்கு சுவத் பகுதியில் பேசப்படும் "புஷ்து" பாஷை நன்றாக தெரியும் என்பது அவர்களுக்கு கூடுதல் பலம்.
இதனிடையில் மலாலாவின் பேச்சாற்றலை நன்கு பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க உளவு அமைப்பு தாலிபான்களுக்கு எதிராக பேச வைக்கின்றனர், ஒவ்வொரு பள்ளி, மேடைகள் தோறும் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அக்டோபர்11,2012 இத்தாலியை சேர்ந்த அமெரிக்க உளவாளி ரோபர்ட் சுவாத் பகுதிக்கு வருகிறார், இவர் தான் உஸ்பெகிஸ்தானிலிருந்து வருவாதாகவும் தான் ஒரு மருத்துவர் எனவும் கூறிக்கொள்கிறார். இவருக்கு சிஐஏ மூலம் துப்பாக்கி சுடுதல், போலியான குண்டுகளை வைத்து சுடுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் ஏற்கனவே கொடுத்தாகி விட்டது.
அக்டோபர் 12,2013 தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நாடகத்தை அரங்கேற்றுகிறார்.மலாலா மிகப் பெரிய தியாகியாக காட்டப்படுகிறார் கூடவே இஸ்லாம் கல்விக்கெதிரானது என்றும் காட்டப்படுகிறது. மலாலாவை சுட்டவர் தாடி வைத்திருந்தார் என்றே அடையாளபடுத்தப்படுகிறது, இதை வைத்து தாலிபான்கள் தான் சுட்டனர் என்று பலியை தாலிபான்கள் மீது போட்டனர்.பாகிஸ்தானில் தாடிக்கு பஞ்சமில்லை. ஏன் அமெரிக்க உளவாளிகள் கூட தாடியுடன் தான் அலைகிறார்கள்.மேலும் மலாலாவை சுடவில்லை என்றும், சுட்டது போலியான குண்டு என்றும் பல்வேறு கருத்துக்கள் பாகிஸ்தானில் நிலவுகின்றன.இத்தனைக்கும் மலாலாவை நாங்கள் சுடவில்லை என்று தாலிபான்கள் அறிவித்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போர்களில் ஈராக் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், பாலஸ்தீன் போன்ற நாடுகளில் படிக்க முடியாமல் போகும் மாணவர்களை பற்றி மலாலா இதுவரை வாய்திறக்கவே இல்லை. இவர் கல்விக்காக குரல் கொடுக்கும் லட்சணம் இதிலிருந்தே விளங்கும்.இவர் ஒரு அமெரிக்க மற்றும் யூத கைக்கூலியே என்று!
கைலாஸ் சத்யார்த்தியை இந்தியர்களாகிய நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? அவருக்கு நோபல் பரிசு வந்தவுடன் தான் அவர் பெயரே தெரியும். ஆனால் மலாலா உலகம் பூராவும் விளம்பரப்படுத்தப் பட்டாள், அவளை மறந்து விடாமல் இருக்க அப்பப்போ நிகழ்ச்சிகள், பரிசுகள்,விருதுகள் என நினைவூட்டிக் கொண்டேயிருந்தனர், காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையும், அமெரிக்காவின் நாடகமும் தான்.


சீனா சென்றேனும்
சீர்மிகும் கல்வியை கற்றுக் கொள்!

என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அப்படி கல்வி கற்க சொன்ன ஒரு மார்க்கத்தை தான் கல்விக்கு எதிரானது, காட்டுமிராண்டி என்று மேலை நாட்டு ஊடகங்களும் அடிவருடிகளான கீழை நாட்டு ஊடகங்களும் இடை விடாமல் பிரச்சாரம் செய்கின்றன, இஸ்லாம் கல்விக்கு எதிரானது என்றால் பெண்களுக்கு எதிரானது என்றால் இன்று படித்த மேலை நாட்டு நாகரீகத்தில் பிறந்து வளர்ந்த அமெரிக்க இங்கிலாந்து பெண்கள் அதிகமதிகம் இஸ்லாத்தை தழுவி வருவது ஏன்?
80 சதவீத ஊடகங்களை தன் பக்கம் வைத்திருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளார்களுக்கு மலாலாவை நோபல் பரிசு வாங்க வைக்கவும் முடியும், உண்மையாக அமெரிக்காவிற்கு எதிராக போராடும் நபீலா போன்ற பாகிஸ்தான் சிறுமிகளை இருட்டடிப்பு செய்யவும் முடியும்.
மலாலாவிற்கு சிறுவயது முதல் மருத்துவம் பார்த்த மருத்துவர் இம்தியாஸ் அலி என்பவர் டிஎன் ஏ சோதனை மூலம் மலாலா சுவத் பகுதி பெண்ணே அல்ல என்று சொல்கிறார், மேலும் பல தகவல்களை அளித்ததும் அவரே!


காவல் நிலையத்தில் வைத்து கற்பழித்து சீரழிப்பவர்களை காவல் துறையினர் என்ற அடைமொழியோடு அழைக்கிறோம் நாம். ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேரள சகோதரிகளை சுண்டுவிரல் கூட படாமல் கண்ணியமாக அனுப்பியவர்களை தீவிரவாதி என்று கூறும் மிகப் பெரிய அறிவாளிகளும், மேலைநாட்டு ஊடக வாந்தியை நக்கிக் குடிப்பவர்களும் நாம்தான்.

இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டால் இந்தியாவில் மட்டுமல்ல உலக அரங்கிலும் மிக விரைவில் உச்சத்தை அடையளாம், பதவி,பரிசுகளும் வாங்கிக் குவிக்கலாம் என்பது நிகழ்கால உண்மை!

(யாவரும் முயற்சிக்கலாம்)

மொத்தத்தில் மலா(சா)லா திரைப்படத்திற்கு
கதை,திரைக்கதை,வசனம்,சண்டைக்காட்சி, ஒப்பாரி,விளம்பரம், விருது அனைத்தும் அமெரிக்கா.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Oct-14, 11:50 am)
பார்வை : 621

மேலே