தீண்டல்
என் நண்பனின் அவளை
அவனுக்கே தெரியாமல்
தீண்டினேன் .........................,
நான் அவனுக்காய்
அவளுக்கு எழுதிய
கவிதைகளில் ....................,
என் நண்பனின் அவளை
அவனுக்கே தெரியாமல்
தீண்டினேன் .........................,
நான் அவனுக்காய்
அவளுக்கு எழுதிய
கவிதைகளில் ....................,