அனாதை இல்லங்களில்

அள்ளிக்கொடுத்திட
பொன் பொருள்
இல்லை என்றாலும்
அழியா செல்வமாய்
அன்பு உண்டல்லவோ ...
அரைவயிறு உணவு
எனும்
அன்போடு கொடுங்கள்
ஆயுள் உள்ளவரை
தாள் தொட்டு பணிவோம்
உங்களை......

(அனாதை இல்லங்களில் இன்று)

எழுதியவர் : கயல்விழி (21-Oct-14, 12:25 pm)
Tanglish : aanathai illangalil
பார்வை : 104

மேலே