பாலையில் பனிமழை

ஓலை குடிசையும் ஓங்கு தகழையும்
சேலை குமரியும் செங்கனி தமிழும்
மாலை மலரன்ன ஒருங்கே காண்பின்
பாலை பாறையிலும் பனிமழை பொழியுமே..

எழுதியவர் : அஞ்சா அரிமா (26-Oct-14, 11:28 pm)
பார்வை : 171

சிறந்த கவிதைகள்

மேலே