வாழ்வே ஒரு புதிர்

தப்பித் தவறினால் பின் விளைவு தெரியாது;
தவறித் தப்பினால் முழு விலாசமும் தெரியாது;
தப்பும் தவறும் தடம் மாறட்டும்.

நேற்று என்பது அனுபவம், எடுத்துக்கொள்;
இன்று என்பது நிதர்சனம், வாழ்ந்துகொள்;
நாளை என்பது நம்பிக்கை, எதிர்கொள்.

எழுதியவர் : சொர்ணவேலு ச (1-Nov-14, 8:38 pm)
Tanglish : vaazhve oru puthir
பார்வை : 179

மேலே