வாசிக்க யாசித்தேன்

அன்பே
உன்னை
வாசிக்க
நான்
யாசித்தேன்

திறந்த
புத்தகமான
உன்னை
சுவாசிக்க
இன்று
யோசிக்கிறேன்

திறந்த
வெளிப்
புல்வெளியே
உனக்கு
வேலிப்
போடும் முன்னே

உன்னை
வேட்டையாடியது
யார் ..?

அன்பே
நீ
யோசிக்காதே
வாசிக்க
யாசகமாக வா ...................

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (2-Nov-14, 11:05 pm)
பார்வை : 117

மேலே