போகிறேன் கண்ணே

பெண்ணே நீ நில் என்று சொன்னதும் நின்றேன் உன் இதயத்தில்
இப்போது நீ செல் என்று சொன்னது நிற்கிறேன் இமயந்தின் உச்சியில்
கண்ணிருடன் கண்களில் உன் நினைவுடன் கல்லறைக்கு செல்ல.
பெண்ணே நீ நில் என்று சொன்னதும் நின்றேன் உன் இதயத்தில்
இப்போது நீ செல் என்று சொன்னது நிற்கிறேன் இமயந்தின் உச்சியில்
கண்ணிருடன் கண்களில் உன் நினைவுடன் கல்லறைக்கு செல்ல.