அழைப்பு

செவ்விதழின் ஈரத்தில்
சிருங்கார நேரத்தில்
சித்தசனின் வீரத்தில்
சில்லிடும் காயத்தில்
செத்துவிடத் தோன்றுதடா...

எழுதியவர் : யாழ்மொழி (4-Nov-14, 1:09 pm)
பார்வை : 153

மேலே