காலம்

காலம் வந்தால்...!!!
நீயும் எனக்கு
சுமை தான்
நான் நிறம் மாறுகையில்...!
-பனித்துளியிடம்
பசுமை இலை...

எழுதியவர் : பிரேம்குமார் (18-Nov-14, 10:43 am)
சேர்த்தது : பிரேம்குமார்
Tanglish : kaalam
பார்வை : 134

மேலே