பிரேம்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரேம்குமார்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  14-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2013
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழன்...!

என் படைப்புகள்
பிரேம்குமார் செய்திகள்
பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 10:50 am

" கரையும் காக்கை
கருகியது மின்கம்பத்தில்
-யார் கைது ??????"

மேலும்

பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 10:43 am

காலம் வந்தால்...!!!
நீயும் எனக்கு
சுமை தான்
நான் நிறம் மாறுகையில்...!
-பனித்துளியிடம்
பசுமை இலை...

மேலும்

பிரேம்குமார் - பிரேம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 4:06 pm

அசைவமுள்ள
உணவகத்தில்
சைவமொன்று
இருந்தால்
சைவமும் அசைவமே...!

மேலும்

என்ன அருமையான உவமை.. ! 17-Nov-2014 5:10 pm
உண்மை தோழரே.. 17-Nov-2014 12:49 am
ஆமாங்க தோழரே!!! 16-Nov-2014 5:35 pm
அருமை தோழரே 16-Nov-2014 5:29 pm
பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 4:06 pm

அசைவமுள்ள
உணவகத்தில்
சைவமொன்று
இருந்தால்
சைவமும் அசைவமே...!

மேலும்

என்ன அருமையான உவமை.. ! 17-Nov-2014 5:10 pm
உண்மை தோழரே.. 17-Nov-2014 12:49 am
ஆமாங்க தோழரே!!! 16-Nov-2014 5:35 pm
அருமை தோழரே 16-Nov-2014 5:29 pm
பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 3:46 pm

மழை நின்ற பின்
குடை ஒன்று
கையில் இருந்தால்
அது சுமையே...!

மேலும்

உண்மை ! 16-Nov-2014 9:34 pm
உண்மை 16-Nov-2014 9:30 pm
பிரேம்குமார் - kavik kadhalan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2014 9:23 pm

இதய மேகத்தை குளிர்வித்த
இந்த சோக ராகத்திற்கு
என் உணர்ச்சியின் கண்ணீர், வார்த்தைகளாய்

திரை;வெள்ளித்திரை
பாடல்;உயிரிலே
ராகத்தோடு தாகத்துடன் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!

மாற்று வரிகள் ...

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் வானில் விண்மீன்கள்
எனைப் பார்த்து சிரிக்குதோ!-அடி
எந்தன் சோகம் தாங்காமல்
குளிர் மேகம் உருகுதோ!

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் உயிராய் உனை நினைத்தேன்
காதலியே

மேலும்

அருமை.. :) 31-Jan-2014 10:36 pm
இந்த சோகப் பாடலை இசை அமைத்துப் பாடினால் அருமையாக இருக்கும். விழிகளின் துயிலது கனவென ஆனது! காரணம் இமையின்றிப்போனது! இந்த வரிகள் மிகவும் பிடித்தது. 31-Jan-2014 9:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

நேதாஜி

நேதாஜி

சென்னை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே