அலைகளின் பார்வை

நீ கடற்கரையில்
ஓடி பிடித்து விளையாடிய போது
உன் பாதச்சுவடுகளை கடலின் வாசலிலே
விட்டு விட்டு வந்து விட்டாய்
அலைகள்
வந்து வந்து பார்வையிட்டு
கொண்டிருந்தது உன் பாதச்சுவடுகளையே!!!
யாரவது களவாடி கொள்வார்களோ என்று......
நீ கடற்கரையில்
ஓடி பிடித்து விளையாடிய போது
உன் பாதச்சுவடுகளை கடலின் வாசலிலே
விட்டு விட்டு வந்து விட்டாய்
அலைகள்
வந்து வந்து பார்வையிட்டு
கொண்டிருந்தது உன் பாதச்சுவடுகளையே!!!
யாரவது களவாடி கொள்வார்களோ என்று......