பச்சோந்தி -என் காதலி
காதலை சொன்னபோது
நீ என் உயிர் என்றாய்.
நம் காதல் உன்விட்டில் தெரிய
நீ இருக்க எனக்கு என்ன பயம் என்றாய் .
உன் வீட்டில் திருமண ஏற்பாடுகள்
செய்வதை அறிந்து கேட்க
நீ இல்லையேல் நான் இல்லை என்றாய் .
திருமணமும் முடிய உன் நன்மைக்குத் தான் என்றாய் .
ஒரு நாள் இருவரும் சந்திக்க
உன் கணவனும் உன்னுடன் இருக்க .
ஹாய் அண்ணா என்று ஒரு புன்னகையும் செய்தாய் .
(என் நண்பனுக்காக )
-புவனா சக்தி