கருவிழி வெண்மையாகிவிட்டது

உன்னை
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உனக்காக
காத்திருந்த இரவுகளால்
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!

கே இனியவன் கஸல்
கவிதை ;752

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-14, 9:57 am)
பார்வை : 147

மேலே