நீ வரைந்த கோலங்கள் ----- வேலு
பெண்ணே !
நீ வரைந்த கோலங்களை
வண்ணம் தீட்டி பார்த்தேன்
வானில்
வானவில்லாய் ஆனது!!!
பெண்ணே !
நீ வரைந்த கோலங்களை
வண்ணம் தீட்டி பார்த்தேன்
வானில்
வானவில்லாய் ஆனது!!!