வானவில் நான்

வழி அறிய பயணத்தில்

வலிகளை தாங்கி

வளிகாற்றாய் நம்பிக்கையை சுவாசித்து

வாழ்க்கையை வாழும்

வானவில் நான் .......!!!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (12-Dec-14, 2:56 pm)
பார்வை : 82

மேலே